Real love is not an escape from loneliness, real love is an overflowing aloneness. One is so happy in being alone that one wud like to share.. OSHO
Sunday, 22 September 2013
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி. அரசு ஆதிந மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் தொடக்க விழா. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் J . பாலாஜி அவர்களால் 22.09.2013 அன்று கட்டளை மலையாள சாமி கோவிலில் நடை பெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பெ. பிரேமா, உதவி தலைமை ஆசிரியர் திரு. ஆர். தங்கவேல் , நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் திரு. பொ.அருள்முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment